மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நடைப்பயணத்திற்கு ஆதரவு

1 Min Read

அரசியல்

தருமபுரி, ஆக. 23- 17.08.2023 அன்று மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் சார் பில் நடைபெற்ற ,தருமபுரி மாவட்ட மக்களின் வாழ் வாதாரப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டியும், காவிரி உபரி நீரை ஏரி களில் நிரப்பிட வலியுறுத் தியும், மேகதாதுவில் கரு நாடக அரசு அணை கட் டும் முயற்சியைக் கைவி டக் கோரி, ஒகேனக்கல் முதல் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபயணம் மேற் கொள்ளப்பட்டது. 

இந்நிகழ்வில் இண்டூ ரில் திராவிடர் கழகம் சார்பாக வரவேற்பு அளிக் கப்பட்டது. மாவட்ட செயலாளர் பெ.கோவிந்த ராஜ் கருத்துரையாற்றி னார். மாநில இளைஞ ரணி துணைச் செயலாளர் மா.செல்லத்துரை, பகுத் தறிவாளர் கழக மாவட்ட தலைவர் க.செந்தில் குமார், தொழிலாளர் அணி மாவட்ட அமைப் பாளர் அரங்க. கோவிந்த ராஜ் மற்றும் தோழமை இயக்கத்தவர் கள் மற்றும் பொது மக்கள் பெருந் திர ளாக கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *