பெரியார் விடுக்கும் வினா! (1074)

Viduthalai
0 Min Read

அரசியல்

சர்வ சக்தியுள்ள கடவுள் ஒன்று இருக்கிறது என்றால், “எல்லாம் கடவுள் செயல்” எனக் கருதும் மக்களில் யாருக்குத் துக்கமும், ஏமாற்றமும், கவலை யும், தொல்லையும் இல்லாமல் இருக்க முடிகிறது?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *