ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

23.8.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* ம.பி.யில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே உறுதி!

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தங்கள் பணியை நிரந்தரமாக்கவும், ஊதிய உயர்வு கோரியும் போராடும் ஒப்பந்தப் பணியாளர்களின் கோரிக்கை குறித்து விளக்கம் 8 வாரங்களுக்குள் அளித் திட ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்.

* எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் மற்றும் உறுப் பினர்களை மட்டுமே மோடி அரசு தொடர்ந்து தாக்கி வருகிறது என மம்தா கண்டனம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* இடஒதுக்கீடு, ஜாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுடில்லி காந்திநகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது

தி டெலிகிராப்:

* காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை திருடி மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைத்தது, கருநாடகாவிலும் இதே முறையைக் கையாண்டது  – கார்கே சாடல்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* சமூக வலைதளங்களில் பதிவிடும் செய்திகளின் உண்மைத் தன்மையைக் கண்டறிய பிரிவு, கருநாடக அரசு முடிவு.

* பொதுப் பாடத் திட்டத்தை மாநிலப் பல்கலைக் கழகங்கள் பின்பற்றத் தேவையில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக் கழகங்களுக்குக் கடிதம்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *