ஓய்வு பெற்ற ஆசிரியர் கோடம்பாக்கம் சு. இராசராசன் அவர்களின் வாழ்வினணயர் ச.அங்கையர்கண்ணி அவர்க ளின் நினைவாக (மறைவு 27.4.2024) ‘நீட்’ எதிர்ப்பு இருசக்கர வாகன பிரச்சார பயண நிதிக்கு ரூ.10,000அய் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனிடம் அளித்தார். உடன்: திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ் உள்ளனர். (சென்னை, 27.6.2024)
‘நீட்’ எதிர்ப்பு இருசக்கர வாகன பிரச்சார பயண நிதி கழகத் துணைத் தலைவரிடம் வழங்கல்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:நீட் எதிர்ப்பு
Leave a Comment
Popular Posts
10% Discount on all books