மாவட்ட இளைஞர் அணி தலைவர்

viduthalai
0 Min Read

சா.கிருஷ்ணன் மின்வாரியத்தில் லேபர் ஆபிசராக பணியாற்றி ஓய்வுபெற்று 16.6.2024 உள்ளார். அதன் பொருட்டு ஓராண்டு விடுதலை சந்தா 2000 ரூபாயை மாவட்ட தலைவர் வெ.மு.மோகனிடம் வழங்கினார். உடன் மாவட்ட செயலாளர் ந.இராசேந்திரன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் இரா.சதிசு குமார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *