சா.கிருஷ்ணன் மின்வாரியத்தில் லேபர் ஆபிசராக பணியாற்றி ஓய்வுபெற்று 16.6.2024 உள்ளார். அதன் பொருட்டு ஓராண்டு விடுதலை சந்தா 2000 ரூபாயை மாவட்ட தலைவர் வெ.மு.மோகனிடம் வழங்கினார். உடன் மாவட்ட செயலாளர் ந.இராசேந்திரன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் இரா.சதிசு குமார்.