மக்களவையில், தான் ஆற்றிய உரையில் சில பகுதிகள் நீக்கப்பட்டது நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணானது என்று பேரவைத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார் ராகுல் காந்தி.
விருதுகள் 545!
பெண்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தமிழ்நாடு முதலிடம்!
மூன்று ஆண்டுகளில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 545 விருதுகள் கிடைத்துள்ளன என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
2,262 சாமி சிலைகள் திருட்டு!
கடந்த 2012 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் இரண்டு ஆயிரத்து 262 சாமி சிலைகள் திருட்டு. மேனாள் அய்.ஜி. (சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு) பொன்.மாணிக்கவேல் தகவல்.