இப்படி இருந்தார் ஒரு முதலமைச்சர்!

Viduthalai
0 Min Read

கடந்த முறை 38 எம்.பி.,க்களை தி.மு.க. வைத்திருந்தாலும், நீட்டை ஒழிக்க முடியவில்லை என்று மேனாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில்கூட நீட்டை எதிர்த்து இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. நீட் ஏன் ஒழியவில்லை? மாநில அரசுக்கு என்ன அதிகாரம் – ஒன்றிய அரசுக்கு என்ன அதிகாரம் என்பதுகூடத் தெரியாதவர் ஒரு முதலமைச்சராக இருந்தது பரிதாபம்!
கம்ப ராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று சொன்னவராயிற்றே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *