கடந்த முறை 38 எம்.பி.,க்களை தி.மு.க. வைத்திருந்தாலும், நீட்டை ஒழிக்க முடியவில்லை என்று மேனாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில்கூட நீட்டை எதிர்த்து இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. நீட் ஏன் ஒழியவில்லை? மாநில அரசுக்கு என்ன அதிகாரம் – ஒன்றிய அரசுக்கு என்ன அதிகாரம் என்பதுகூடத் தெரியாதவர் ஒரு முதலமைச்சராக இருந்தது பரிதாபம்!
கம்ப ராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று சொன்னவராயிற்றே!
இப்படி இருந்தார் ஒரு முதலமைச்சர்!
Leave a comment