பொத்தனூர் பெரியார் பெருந்தொண்டர் ஆசிரியர் சி.தங்கவேல் மறைவு

1 Min Read

மருத்துவமனைக்கு உடற்கொடை

அரசியல்

பொத்தனூர், ஆக. 24- நாமக்கல் மாவட்டம், பொத்தனூர் பெரியார் பெருந்தொண் டரும், ஓய்வு பெற்ற தலைமையாசிரியருமான சி.தங்கவேல் (வயது 86) வயது மூப்பின் காரண மாக 09-.8.-2023 அன்று மறைவுற்றார் என்பதை அறிந்து வருத்தமுற்றோம்.

ஆசிரியராக பணி யாற்றி ஓய்வு பெற்றாலும், அந்த பகுதியில் பகுத்த றிவு கருத்துகளைப் பரப் பியதோடு, சுயமரியாதை வீரராக இயக்க கூட்டங் களில் பங்கேற்க தவறாத வர்.

2010 ஆண்டே மருத்துவ மாணவர்களின் பயிற்சி, ஆய்விற்காக அரசு மருத் துவக் கல்லூரி உடற்கூறு பிரிவிற்கு, எனது உடலை அளித்திட வேண்டும் என்ற உறுதிமொழி பத் திரம் படி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத் துவமனைக்கு வழங்கப் பட்டது.

அவரது மறைவிற்கு பெரியார் அறக்கட்டளை தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் திராவிடர் கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தி அரவது உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

உடல் தானம் செய்து மற்றவர்களுக்கும் வழிகாட்டுவது பெரியார் தொண்டர்களால் முடி யும் என்பதை பார்த்து நெகழ்ச்சியோடு குறிப் பிட்டனர். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *