பெரியார் மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளியில் 17ஆவது ’விளையாட்டு நாள்’ கொண்டாட்டம்

0 Min Read

ஜெயங்கொண்டம். பெரியார் மெட்ரிகுலேசன் உயர் நிலைப்பள்ளியில் 25.08.2023 அன்று 17ஆவது விளை யாட்டு நாள் விழா நடைபெறுகிறது. 

 பள்ளி வளாகத்தில் காலை 9 மணிக்கு துவங்கும் இந்த நிகழ்விற்கு ஜெயங்கொண்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் எம். ரவிச்சந்திரன் மற்றும் அரியலூர் மாவட்ட உடற்பயிற்சிக் கல்வி ஆய்வாளர் பி.தகலீசன் சிறப்பு விருந்தினர்களாக  கலந்துகொள்கின்றனர்.

பள்ளியின் ’விளையாட்டு நாள்’ கொண்டாட்டத்திற்கு பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார் பில் அனைவரையும் வரவேற்கிறோம்

குறிப்பு: அனைவரும் காலை 8:30 மணிக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *