வருந்துகிறோம்

Viduthalai
0 Min Read

எல்லாபுரம் ஒன்றிய கழகத் தலைவர் அருணகிரியின் தந்தையார் இன்று (30.6.2024) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது உடலுக்கு எல்லாபுரம் கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். இறுதி ஊர்வலம் நாளை (1.7.2024) மாலை 3 மணிக்கு பெரியபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்படும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *