எல்லாபுரம் ஒன்றிய கழகத் தலைவர் அருணகிரியின் தந்தையார் இன்று (30.6.2024) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது உடலுக்கு எல்லாபுரம் கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். இறுதி ஊர்வலம் நாளை (1.7.2024) மாலை 3 மணிக்கு பெரியபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்படும்.
வருந்துகிறோம்
![](https://viduthalai.in/wp-content/uploads/2024/06/19-23.jpg)
Leave a comment