நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா அவர்களுக்கு வாழ்த்து

Viduthalai
0 Min Read

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா அவர்களுக்கு மேட்டுப்பாளையம் மாவட்ட கழக சார்பில் மாவட்ட கழக தலைவர். சு. வேலுசாமி, மாவட்ட கழக செயலாளர் கா. அரங்க சாமி, கழகத் தோழர் அரங்கசாமி ஆகியோர் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *