1.7.2024 திங்கட்கிழமை
தென் சென்னை மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
சென்னை: மாலை 6.00மணி l இடம்: பெரியார் திடல், சென்னை l தலைமை: தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்) l நோக்க உரை: சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைத் தலைவர்), l பொருள்: நீட் தேர்வு விலக்கு கோரி சென்னையில் தொடங்கும் இரு சக்கர வாகன பரப்புரைப் பயணம், மாவட்ட கழகப் பணிகள் l மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள், அனைத்து கிளைக் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளரணி உள்ளிட்ட மாவட்டக் கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறோம். l தலைவர்: இரா.வில்வநாதன். செயலாளர்: செ.ர.பார்த்தசாரதி.
புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
புதுச்சேரி: மாலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை l இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி. l தலைமை: வே.அன்பரசன் (மாவட்டத் தலைவர்) l முன்னிலை: சிவ.வீரமணி (தலைவர், புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழகம்), வழக்குரைஞர் தா.தம்பி பிரபாகரன் (மாநில இளைஞரணித் துணைச் செயலாளர்), கோ.வேலு (மாநில இளைஞரணித் துணைச் செயலாளர்) l வரவேற்புரை: தி.இராசா (மாவட்ட இளைஞரணித் தலைவர்) l பொருள்: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் இருச்சக்கர வாகனப் பிரச்சாரப் பயணம் தொடக்கவிழா (11-07-2024), பெரியார் படிப்பகப் பணிகள் நிறைவு செய்தல், எதிர்காலக் கழக வளர்ச்சிப் பணிகள். l திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், தொழிலாளரணி, மகளிரணி, பகுத்தறிவாளர் கழகம், விடுதலை வாசகர் வட்டம் உள்ளிட்ட அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும் கழகத் தோழர்களும் குறித்த நேரத்தில் வருகை தந்து கலந்துரையாடல் கூட்டத்தைச் சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். l இவண்: கி.அறிவழகன் (மாவட்டச் செயலாளர், புதுச்சேரி).
புதுமை இலக்கியத் தென்றல் 996
குடியேற்றம் ந.தேன்மொழியின் “தவிப்பு” நூல் வெளியீட்டு விழா
சென்னை: மாலை 6:30 மணி l இடம்: அன்னை மணியம்மையார் மன்றம் பெரியார் திடல், சென்னை l தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) l வரவேற்புரை: வே.வினாயகமூர்த்தி (வேலூர் மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) l தொடக்கவுரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) l வாழ்த்துரை: ச.ஜெயக்குமார் (திரைப்பட இயக்குநர் (புளூ ஸ்டார்)). வி.இ.சிவக்குமார் (வேலூர் மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்). முனைவர் மஞ்சுளா சென்னை l நூல் திறனாய்வு: வா. நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) l நூல் வெளியிட்டு உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) l ஏற்புரை: ந.தேன்மொழி (நூல் ஆசிரியர். வேலூர் மாவட்ட கழக மகளிரணித் தலைவர்) l நன்றியுரை. அ. செல்வி (ஓசூர் மாவட்ட கழக மகளிரணித் தலைவர்) l இணைப்புரை: பொறிஞர் க.சையத் அலீம் (வேலூர் மாவட்ட துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)
திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகர கலந்துரையாடல் கூட்டம்
திருத்துறைப்பூண்டி: மதியம் 12:00 மணி l இடம்: களப்பால் சம்பத்குமார் இல்லம் l தலைமை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்) l முன்னிலை: வீர.கோவிந்தராஜ் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்), கி.முருகையன் (கழக காப்பாளர்), கி.அருண் காந்தி (மாவட்ட துணை தலைவர்), சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்), ரெ.புகழேந்தி (மாவட்ட ப.க துணைத் தலைவர்) l பொருள்: நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் நடைபெறும் இருசக்கர வாகன பரப்புரை பயணக் குழுவை நமது மாவட்ட எல்லையில் வரவேற்று சிறப்பாக நடத்துவது சம்பந்தமாக…… l நன்றியுரை: ப.சம்பத்குமார் (நகர துணை செயலாளர்)
2.7.2024 செவ்வாய்க்கிழமை
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் ஏழாவது சிறப்புக் கூட்டம்
தாம்பரம்: மாலை 6.00 மணி l இடம்: தாம்பரம் பெரியார் புத்தக நிலையம், அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் l தலைமை: மு.ஆதிமாறன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக), துரை.மணிவண்ணன் (மேற்கு தாம்பரம் பகுதி செயலாளர், மதிமுக) l ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்) l தலைப்பு: பெரியாரின் சமூகத் தொண்டு l சிறப்புரை: சூரியா கிருஷ்ணமூர்த்தி (திமுக செய்தித் தொடர்பாளர்).
மேட்டூர் மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
மேட்டூர்: காலை 11.00 மணி l இடம்: பெரியார் படிப்பகம் பேருந்து நிலையம் அருகில், மேட்டூர் l தலைமை: க.கிருட்டிணமூர்த்தி (மாவட்ட தலைவர்) l வரவேற்புரை: ப.கலைவாணன் (மாவட்ட செயலாளர்) l முன்னிலை: பழனி.புள்ளையண்ணன் (காப்பாளர்), சிந்தாமணியூர் சுப்பிரமணியன் (காப்பாளர்), பெ.சவுந்திரராசன் (பொதுக்குழு உறுப்பினர்) l கருத்துரை: கா.நா.பாலு (தலைமைக் கழக அமைப்பாளர்) l பொருள்: நீட் தேர்வை ரத்து செய்ய பரப்புரைப் பயணம் மேற்கொள்ளும் நான்காம் குழு தாராபுரம் முதல் சேலம் வரை – வரும் குழுவை வரவேற்பது சம்பந்தமாக, 14.7.2024, 15.7.2024 ஆகிய இரு நாட்கள் நமது மாவட்டத்தில் வருகை தரும் குழுவினருடன் கலந்து கொண்டு சேலம் – கோட்டை மைதானத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரின் நிறைவு விழாப் பேருரையில் கலந்து கொள்வது சம்பந்தமாக l விழைவு: கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் l நன்றியுரை: இரா.கலையரசன் (நகரத் தலைவர், மேட்டூர்)