நடக்க இருப்பவை

4 Min Read

1.7.2024 திங்கட்கிழமை
தென் சென்னை மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: மாலை 6.00மணி l இடம்: பெரியார் திடல், சென்னை l தலைமை: தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்) l நோக்க உரை: சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைத் தலைவர்), l பொருள்: நீட் தேர்வு விலக்கு கோரி சென்னையில் தொடங்கும் இரு சக்கர வாகன பரப்புரைப் பயணம், மாவட்ட கழகப் பணிகள் l மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள், அனைத்து கிளைக் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளரணி உள்ளிட்ட மாவட்டக் கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறோம். l தலைவர்: இரா.வில்வநாதன். செயலாளர்: செ.ர.பார்த்தசாரதி.

புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

புதுச்சேரி: மாலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை l இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி. l தலைமை: வே.அன்பரசன் (மாவட்டத் தலைவர்) l முன்னிலை: சிவ.வீரமணி (தலைவர், புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழகம்), வழக்குரைஞர் தா.தம்பி பிரபாகரன் (மாநில இளைஞரணித் துணைச் செயலாளர்), கோ.வேலு (மாநில இளைஞரணித் துணைச் செயலாளர்) l வரவேற்புரை: தி.இராசா (மாவட்ட இளைஞரணித் தலைவர்) l பொருள்: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் இருச்சக்கர வாகனப் பிரச்சாரப் பயணம் தொடக்கவிழா (11-07-2024), பெரியார் படிப்பகப் பணிகள் நிறைவு செய்தல், எதிர்காலக் கழக வளர்ச்சிப் பணிகள். l திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், தொழிலாளரணி, மகளிரணி, பகுத்தறிவாளர் கழகம், விடுதலை வாசகர் வட்டம் உள்ளிட்ட அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும் கழகத் தோழர்களும் குறித்த நேரத்தில் வருகை தந்து கலந்துரையாடல் கூட்டத்தைச் சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். l இவண்: கி.அறிவழகன் (மாவட்டச் செயலாளர், புதுச்சேரி).

புதுமை இலக்கியத் தென்றல் 996
குடியேற்றம் ந.தேன்மொழியின் “தவிப்பு” நூல் வெளியீட்டு விழா

சென்னை: மாலை 6:30 மணி l இடம்: அன்னை மணியம்மையார் மன்றம் பெரியார் திடல், சென்னை l தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) l வரவேற்புரை: வே.வினாயகமூர்த்தி (வேலூர் மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) l தொடக்கவுரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) l வாழ்த்துரை: ச.ஜெயக்குமார் (திரைப்பட இயக்குநர் (புளூ ஸ்டார்)). வி.இ.சிவக்குமார் (வேலூர் மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்). முனைவர் மஞ்சுளா சென்னை l நூல் திறனாய்வு: வா. நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) l நூல் வெளியிட்டு உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) l ஏற்புரை: ந.தேன்மொழி (நூல் ஆசிரியர். வேலூர் மாவட்ட கழக மகளிரணித் தலைவர்) l நன்றியுரை. அ. செல்வி (ஓசூர் மாவட்ட கழக மகளிரணித் தலைவர்) l இணைப்புரை: பொறிஞர் க.சையத் அலீம் (வேலூர் மாவட்ட துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)

திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகர கலந்துரையாடல் கூட்டம்

திருத்துறைப்பூண்டி: மதியம் 12:00 மணி l இடம்: களப்பால் சம்பத்குமார் இல்லம் l தலைமை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்) l முன்னிலை: வீர.கோவிந்தராஜ் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்), கி.முருகையன் (கழக காப்பாளர்), கி.அருண் காந்தி (மாவட்ட துணை தலைவர்), சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்), ரெ.புகழேந்தி (மாவட்ட ப.க துணைத் தலைவர்) l பொருள்: நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் நடைபெறும் இருசக்கர வாகன பரப்புரை பயணக் குழுவை நமது மாவட்ட எல்லையில் வரவேற்று சிறப்பாக நடத்துவது சம்பந்தமாக…… l நன்றியுரை: ப.சம்பத்குமார் (நகர துணை செயலாளர்)

2.7.2024 செவ்வாய்க்கிழமை
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் ஏழாவது சிறப்புக் கூட்டம்

தாம்பரம்: மாலை 6.00 மணி l இடம்: தாம்பரம் பெரியார் புத்தக நிலையம், அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் l தலைமை: மு.ஆதிமாறன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக), துரை.மணிவண்ணன் (மேற்கு தாம்பரம் பகுதி செயலாளர், மதிமுக) l ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்) l தலைப்பு: பெரியாரின் சமூகத் தொண்டு l சிறப்புரை: சூரியா கிருஷ்ணமூர்த்தி (திமுக செய்தித் தொடர்பாளர்).

மேட்டூர் மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்

மேட்டூர்: காலை 11.00 மணி l இடம்: பெரியார் படிப்பகம் பேருந்து நிலையம் அருகில், மேட்டூர் l தலைமை: க.கிருட்டிணமூர்த்தி (மாவட்ட தலைவர்) l வரவேற்புரை: ப.கலைவாணன் (மாவட்ட செயலாளர்) l முன்னிலை: பழனி.புள்ளையண்ணன் (காப்பாளர்), சிந்தாமணியூர் சுப்பிரமணியன் (காப்பாளர்), பெ.சவுந்திரராசன் (பொதுக்குழு உறுப்பினர்) l கருத்துரை: கா.நா.பாலு (தலைமைக் கழக அமைப்பாளர்) l பொருள்: நீட் தேர்வை ரத்து செய்ய பரப்புரைப் பயணம் மேற்கொள்ளும் நான்காம் குழு தாராபுரம் முதல் சேலம் வரை – வரும் குழுவை வரவேற்பது சம்பந்தமாக, 14.7.2024, 15.7.2024 ஆகிய இரு நாட்கள் நமது மாவட்டத்தில் வருகை தரும் குழுவினருடன் கலந்து கொண்டு சேலம் – கோட்டை மைதானத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரின் நிறைவு விழாப் பேருரையில் கலந்து கொள்வது சம்பந்தமாக l விழைவு: கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் l நன்றியுரை: இரா.கலையரசன் (நகரத் தலைவர், மேட்டூர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *