செய்தியும், சிந்தனையும்…!

Viduthalai
0 Min Read
நிறுத்தமாட்டார்களா?
 2025 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள பிரயாக் ராஜ் கும்பமேளாவில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.
– உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத் உத்தரவு
>>  அயோத்தியில் ராமன் கோவில் கட்டியும், அயோத்தியிலேயே தேர்தலில் தோல்வி அடைந்த பின்னரும், இந்தக் கோவில், கடவுள், மதத்தைக் கட்டி அழுவதை நிறுத்தமாட்டார்களா?
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *