27.8.2023 ஞாயிற்றுக்கிழமை

2 Min Read

கரூர் தாந்தோணி ஒன்றிய கழக சார்பில் தெருமுனைக்கூட்டம்

தம்மநாயக்கன்பட்டி: மாலை 5 மணி ⭐ இடம்: பெரியார் திடல், தம்ம நாயக்கன்பட்டி ⭐ தலைமை: ம.பொம்மன் (அமைப்பாளர், கரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) ⭐ முன்னிலை: ப.குமாரசாமி (தலைவர் கரூர் மாவட்ட திராவிடர் கழகம்), பொதுக்குழு உறுப்பினர்கள் சே.அன்பு, த.த.கார்த்தி, கட்டளை உ.வைரவன், ம.ஜெகநாதன், மு.க.ராஜசேகரன் (மாநில வழக்குரைஞரணி துணைத் தலைவர்), வே,ராஜு (மாவட்ட காப்பாளர்) ⭐ வரவேற்புரை: மா.ராமசாமி (தலைவர் கலை இலக்கிய அணி) ⭐ சிறப்புரை: சே மெ மதிவதினி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ⭐ தொடக்க உரை: மு.சேகர் (மாநிலச் செயலாளர் தொழிலாளர் அணி, திராவிடர் கழகம்) ⭐ விளக்க உரை: கருவூர் கன்னல் (துணைச் செயலாளர், மாவட்ட விடுதலை வாசகர் வட்டம்), குடியரசு (துணைத் தலைவர் கரூர் மாவட்ட விடுதலை வாசகர் வட்டம்), இரா.பிரபு (துணைச் செயலர், கரூர் மாவட்ட விடுதலை வாசகர் வட்டம்), டி.பி.முருகேசன், வீ.செல்வம், கோ.வேலுமணி, வி.செல்வராஜ் ⭐ நன்றியுரை: ம.காளிமுத்து (கரூர் மாவட்ட செயலாளர்) ⭐ நிகழ்ச்சியில் மதுரை சுபபெரியார் பித்தன் நடத்தும் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெறும். 

⭐ஏற்பாடு: தாந்தோணி ஒன்றிய திராவிடர் கழகம்.

27.8.2023 ஞாயிற்றுக்கிழமை
டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள் அறிவியல் மனப்பான்மை தினம்

ஈரோடு: மாலை 5 மணி ⭐ இடம்: பெரியார் மன்றம், ஈரோடு. ⭐ வரவேற்புரை: பி.என்.எம்.பெரியசாமி (மாவட்ட அமைப்பாளர்) ⭐ தலைமை: கனிமொழி நடராசன் (பகுத்தறிவாளர் கழகம்)⭐ முன்னிலை: த.சண்முகம் (தமைக் கழக அமைப்பாளர்), நற்குணன் (மாவட்ட தலைவர்), மணிமாறன் (மாவட்டச் செயலாளர்) ⭐ சிறப்புரை: பேராசிரியர் முனைவர் ப.காளிமுத்து ⭐ நன்றியுரை: ஆ.செல்வகுமார் (பகுத்தறிவாளர் கழகம்)

27.8.2023 ஞாயிற்றுக்கிழமை
ஆவடி மாவட்ட திராவிடர் கழக மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம்

ஆவடி: மாலை 5:00 மணி ⭐ இடம்: ஆவடி பெரியார் மாளிகை. ⭐ தலைப்பு: பெரியார் பிறந்த நாள் விழா – பெரியாரிய பயிற்சிப் பட்டறை குறித்து ⭐ தலைமை: வெ.கார்வேந்தன் (ஆவடி மாவட்ட தலைவர்) ⭐ முன்னிலை: பா.தென்னரசு (ஆவடி மாவட்ட காப்பாளர்) ⭐ சிறப்பு அழைப்பாளர்: வி.பன்னீர்செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) ⭐ நிகழ்ச்சி எற்பாடு: க.இளவரசன் (ஆவடி மாவட்ட செயலாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *