பெரியார் விடுக்கும் வினா! (1358)

Viduthalai
0 Min Read

மனிதன் அறிவோடு “சாமி”யை நம்பினால் கூட பரவாயில்லை. முட்டாள்தனத்தோடு நம்புகின்றான். அதனால் இவன் மடையனாவதோடு இவன் மனைவி மக்களெல்லாம் அல்லவா மடையர்களாகிறார்கள். சாமி இருக்கிறது என்று நம்புகிறானே தவிர, அது சர்வ சக்தியுள்ளது என்று சொல்கிறானே தவிர, அதன்படி எவனாவது ஒருவன் நடந்து கொள்கிறானா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *