ஈரோடு மாவட்டக் கழக கலந்துரையாடல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நாள் : 29.06.2024 சனிக்கிழமை காலை 10 மணி
இடம் : பெரியார் மன்றம் ஈரோடு
பொருள்:
1. நீட் தேர்வு எதிர்ப்புஇருசக்கர வாகனப் பேரணி பரப்புரை ஈரோடு மாவட்டத்திற்கு 13.07.2024 வருகை.வரவேற்புக் கூட்டங்கள் ஏற்பாடு செய்வது. 15.07.24 சேலத்தில் பேரணி நிறைவு பொதுக்கூட்டத்திற்கு செல்வது, குறித்தும் ஆலோசிக்கப்படும்.
2. வரும் 2.7.2024 பெரியார் சுயமரியாதைப்பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.ச. பிறந்தநாள்.
3. விடுதலை சந்தா சேகரித்தல் இவைகள் குறித்து ஆலோசிக்கப்படும்..
தலைமை: இரா. நற்குணன் (மாவட்ட தலைவர்)
கருத்துரை: ஈரோடு த. சண்முகம்
கூட்டத்திற்கு மாணவர் கழகம், இளைஞரணி, மகளிரணி, பகுத்தறிவாளர் கழகம் அனைத்து அணி தோழர்களும் தவறாது கலந்து கொள்ளவேண்டும்.
நன்றி: மா.மணிமாறன் (மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *