திராவிடர் கழகத்தின் முதலாவது கொள்கை மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்பதே. அதாவது எந்த மனிதனும் எனக்கு கீழானவனல்ல. அதுபோலவே எவனும் எனக்கு மேலானவனும் அல்ல. ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் இருக்க வேண்டும் என்பதே – திராவிடர் கழகத்தை பற்றி தந்தை பெரியார் (‘விடுதலை’ – 23.10.1958) திராவிடர் கழகத்தின் கொள்கை – கோட்பாடுகளை பெரியார் விவரிக்கிறார்.