மதுரை மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் சே. முனியசாமி அவர்களின் 75ஆவது பிறந்த நாள் விழா

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

விறகு வண்டி முதல்… விமானம் வரை
நூல் வெளியீட்டு விழா

நாள்: 27.06.2024
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
இடம்: முருகன் (திரையரங்கு) மகால்
ஜெய்ஹிந்த்புரம், மதுரை – 11
வரவேற்புரை:
இரா.லீ. சுரேஷ் (மாவட்ட செயலாளர்)
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
சுப. முருகானந்தம்
மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
முன்னிலை:
தே. எடிசன் ராஜா (மாவட்ட காப்பாளர்)
அ. முருகானந்தம் (மாவட்டத் தலைவர்)
வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்)
சுப. தனபாலன் (மாவட்ட காப்பாளர், உசிலை)
தலைமையேற்று நூல் வெளியிட்டு சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
வாழ்த்துரை:
பொன். முத்துராமலிங்கம்
உயர்மட்ட செயல் திட்டக்குழு உறுப்பினர், தி.மு.க.
வி. வேலுச்சாமி
உயர்மட்ட செயல் திட்டக்குழு உறுப்பினர், தி.மு.க.
நூலின் சிறப்பு:
முனைவர் வா. நேரு
(மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
கருத்துரை:
டி. நாகராஜன் (துணை மேயர், மதுரை மாநகராட்சி, சி.பி.எம்.)
மு. சித்தார்த்தன் (வழக்குரைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்)
போஸ் முத்தையா (மாமன்ற உறுப்பினர், தி.மு.க.)
நா. கணேசன் (வழக்குரைஞரணி, துணைச் செயலாளர்)
சி. மகேந்திரன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்)
இராம. வைரமுத்து (துணைப் பொதுச் செயலாளர், தி.இ.த.பே.)
எம். கருப்பசாமி (மாமன்ற உறுப்பினர், தி.மு.க.)
ஜி. காவேரி (மாமன்ற உறுப்பினர், தி.மு.க.)
நன்றியுரை:
சி.அருண்குமார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *