விறகு வண்டி முதல்… விமானம் வரை
நூல் வெளியீட்டு விழா
நாள்: 27.06.2024
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
இடம்: முருகன் (திரையரங்கு) மகால்
ஜெய்ஹிந்த்புரம், மதுரை – 11
வரவேற்புரை:
இரா.லீ. சுரேஷ் (மாவட்ட செயலாளர்)
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
சுப. முருகானந்தம்
மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
முன்னிலை:
தே. எடிசன் ராஜா (மாவட்ட காப்பாளர்)
அ. முருகானந்தம் (மாவட்டத் தலைவர்)
வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்)
சுப. தனபாலன் (மாவட்ட காப்பாளர், உசிலை)
தலைமையேற்று நூல் வெளியிட்டு சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
வாழ்த்துரை:
பொன். முத்துராமலிங்கம்
உயர்மட்ட செயல் திட்டக்குழு உறுப்பினர், தி.மு.க.
வி. வேலுச்சாமி
உயர்மட்ட செயல் திட்டக்குழு உறுப்பினர், தி.மு.க.
நூலின் சிறப்பு:
முனைவர் வா. நேரு
(மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
கருத்துரை:
டி. நாகராஜன் (துணை மேயர், மதுரை மாநகராட்சி, சி.பி.எம்.)
மு. சித்தார்த்தன் (வழக்குரைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்)
போஸ் முத்தையா (மாமன்ற உறுப்பினர், தி.மு.க.)
நா. கணேசன் (வழக்குரைஞரணி, துணைச் செயலாளர்)
சி. மகேந்திரன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்)
இராம. வைரமுத்து (துணைப் பொதுச் செயலாளர், தி.இ.த.பே.)
எம். கருப்பசாமி (மாமன்ற உறுப்பினர், தி.மு.க.)
ஜி. காவேரி (மாமன்ற உறுப்பினர், தி.மு.க.)
நன்றியுரை:
சி.அருண்குமார்