சென்னை மடிப்பாக்கம் வே. பாண்டு – பா. இராதா இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா

1 Min Read

சோழிங்கநல்லூர் மாவட்ட கழகத் தலைவர் சென்னை மடிப்பாக்கம் வே.பாண்டு – பா. ராதா இணையரின் மகள் வே.பா. அமுதினி மற்றும் நெய்வேலி நகரம் மு. பாலசுப்பிரமணியன் – கோ. செல்வி இணையரின் மகன் பா. பிரதீப் ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவை நெய்வேலியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். மணமக்கள் உருவம் பொறித்த தங்க சங்கிலியை இருவரும் அணிந்து கொண்டனர். உடன்: அரங்க. பன்னீர்செல்வம், சொ. தண்டபாணி, பேராசிரியர் பூ.சி. இளங்கோவன், ஆர்.டி. வீரபத்திரன், வி.அருணாசலம், தாம்பரம் நாத்திகன் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர் உள்ளனர். (நெய்வேலி, 26.6.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *