கழகத்தின் மதுரை மாவட்டக் காப்பாளர் சே. முனியசாமி அவர்களின் “விறகுவண்டி முதல் விமானம் வரை” நூலைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 27.06.2024 அன்று மதுரையில் வெளியிட உள்ளார்கள். அந்த நூலினைக் கீழடி வெளியீட்டகத்தின் உரிமையாளர் செல்வ. மீனாட்சி சுந்தரம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து வழங்கினார். (25.06.2024, பெரியார் திடல்)
தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books