பெரியார் விடுக்கும் வினா! (1357)

உண்மையில் ஒரு கடவுள் இருக்குமானால் – நமக்குத் தெரியாமல் இருக்க வேண்டிய அவசியம் என்ன? அந்தக் கடவுள் தான் இருப்பதாக நமக்காவது ஏன் தெரியப்படுத்தக் கூடாது? பஞ்சேந்திரியங்களுக்கும், மனதுக்கும் எட்டாமல் ஒரு கடவுள் ஏன் பயந்து கொண்டு, மறைந்து கொண்டு இருக்க வேண்டும்? சர்வசக்தி உள்ள கடவுள் என்று உற்பத்தி செய்து விட்டு, அது நமக்கு விளங்கும்படிச் செய்யாவிட்டால் அது எப்படி சர்வ சக்தி உடையதாகும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *