நாடாளுமன்றத்தில் திருமாவளவன் பேசியபோது ஒலி வாங்கி அணைக்கப்பட்டது.
மக்களவையில் திருமாவளவன் பேசிக் கொண்டிருந்தபோது ஒலிவாங்கி அணைக்கப்பட்டது ஒலிவாங்கி அணைக்கப்பட்ட போதும் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் தொடர்ந்து பேசினார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவைத்தலைவர் ஓம்பிர்லாவை வாழ்த்தியபிறகு நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளை இடமாற்றம் செய்தது குறித்து கேள்வி எழுப்பியபோது ஒலி வாங்கி அனைக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருமா எழுச்சி!
Leave a comment