மறைவு

0 Min Read

கரூர் கொழுந்தானூர் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டரும், ஆரம்ப காலத்தில் இருந்து கழகம் நடத்திய அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்ட கொள்கை வீரர்
ஆர்.துரைசாமி (வயது 90) வயது மூப்பின் காரணமாக 23-06-2024 அன்று மறைவுற்றார். அவருக்கு மகன்கள் காமராஜ், அண்ணாதுரை, அன்பு மற்றும் ஒரு மகள் மணிமேகலை உள்ளனர். அவரின் மறைவு செய்தி அறிந்து கரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் அவரது உடலுக்கு மாலை வைத்து மரியாதை செய்யப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *