அப்பா – மகன்

Viduthalai
0 Min Read

அரசியல்

ஜெகத்குருவல்ல பார்ப்பன குரு!

மகன்: “பிராமணர் கள், பிராமணர்களாக இருப்பதால் தூற்றி னார் ஈ.வெ.ரா., பிராமணர்கள் பிராமணர்களாக இல் லாததால் திட்டினார் பெரியவா” என்று ‘துக்ளக்’ எழுதுகிறதே? 

அப்பா: ஆக பிரா மணன் பிராமணனாகத் தான் இருக்க வேண்டும் என்பதுதான் ஜெகத் குருவின் கருத்தோ! இவர் ஜெகத் குருவல்ல, பார்ப்பன குரு என்பது அம்பலமாகிவிட்டதே மகனே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *