தென் கொண்டார் இருப்பு காத்தையன் மறைந்தாரே…

1 Min Read

தஞ்சை மாவட்டம், அம்மாப் பேட்டை ஒன்றியச் செயலாளர் பெரியார் பெருந்தொண்டர் செ.காத்தையன் (வயது-74) இன்று (24.6.2024) காலை 11 மணியளவில் உடல் நலக்குறைவால் அவரது இல்லத்தில் மறைவுற்றார்.

இவரது இறுதி நிகழ்வு நாளை (25.6.2024) காலை 10-மணிக்கு அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு உடலடக்கம் செய்யப்படும்.
இவர் தனது இளம் பருவத்தில் இயக்கத்தில் இணைந்து பணியாற்றியவர்… இயக்கம் நடத்திய அனைத்துப் போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்.. இயக்க மாநாடுகளுக்கு தனது வாழ்க்கைத் துணைவியார் தனலெட்சுமி, மகன்கள் பொறியாளர்கள் கா.பிரபாகரன், கா.இமயவரம்பன் ஆகியோருடன் கலந்து கொண்டவர்.

தொடர்புக்கு: மகன்கள்: கா.பிரபாகரன் 95909 16298, கா.இமயவரம்பன் 9611656508

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *