வீகேயென் ஆ.பாண்டியன் 25.08.2023 அன்று மறைவுற்றர். மண்ணச்சநல்லூரில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்கள் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். உடன் திருச்சி மாவட்ட தலைவர் ஞா. ஆரோக்கியராஜ். மற்றும் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக ஒருங்கிணைப்பாளர் ரா. தங்காத்தாள் மற்றும் பெரியார் புத்தக நிலைய பணியாளர்களும் இறுதி மரியாதை செலுத்தினர்
வீகேயென் ஆ.பாண்டியன் மறைவு திராவிடர் கழக பொதுச் செயலாளர் மரியாதை
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books