கலையரசனின் குடும்பத்தினருக்கு கழகப்பொதுச்செயலாளர் நேரில் ஆறுதல்

Viduthalai
0 Min Read

அரசியல்

ஆவடி மாவட்ட துணைத்தலைவர் வை. கலையரசனின் தந்தையார் பெ. வைத்திலிங்கம் அவர்கள் சமீபத்தில் மறைந்ததை ஒட்டி கழகப் பொதுச்செயலாளர்  வீ.அன்புராஜ் அவர்கள் கலையரசனின்  இல்லத்திற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன் தலை மைக்கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வன் , மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகன், மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருட்டிணன், காப்பாளர் சு.மணிவண்ணன், பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளனர். (உல்லியக்குடி.25.8.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *