கலையரசனின் குடும்பத்தினருக்கு கழகப்பொதுச்செயலாளர் நேரில் ஆறுதல்

0 Min Read

அரசியல்

ஆவடி மாவட்ட துணைத்தலைவர் வை. கலையரசனின் தந்தையார் பெ. வைத்திலிங்கம் அவர்கள் சமீபத்தில் மறைந்ததை ஒட்டி கழகப் பொதுச்செயலாளர்  வீ.அன்புராஜ் அவர்கள் கலையரசனின்  இல்லத்திற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன் தலை மைக்கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வன் , மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகன், மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருட்டிணன், காப்பாளர் சு.மணிவண்ணன், பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளனர். (உல்லியக்குடி.25.8.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *