தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களுக்கு பிறந்தநாள் விழா வாழ்த்துகளை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் மற்றும் மாவட்ட இணைச் செயலாளர் பஞ்சமூர்த்தி மாநில இளைஞரணி துணை செயலா ளர் வேலு, மாவட்ட இளைஞரணி தலைவர் உதயசங்கர் மாவட்ட அமைப்பாளர் மணிவேல் வடலூர் நகர தலைவர் புலவர் ராவணன் வடலூர் நகர அமைப்பாளர் முருகன் வடலூர் மோகன் குறிஞ்சிப்பாடி அறிவுமணி சேகர் கட்டி யென்குப்பம் சேகர் ஆகியோர் குறிஞ்சிப்பாடியில் நேரில் சந்தித்து தெரிவித்துக் கொண்டனர். (25.8.2023 குறிஞ்சிப்பாடி).
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களுக்கு பிறந்தநாள் விழா
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books