தே.சுகன் சின்னமாறன், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றதற்காக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வாழ்த்துப்பெற்றார். அத்துடன் விடுதலை வளர்ச்சி நிதியாக 5000/- ரூபாய் நன்கொடை வழங்கினார். உடன் தமிழ்நாடு மூதறிஞர் குழுத் தலைவர் பேரா. சுவாமிநாதன் தேவதாஸ். (21.06.2024, பெரியார் திடல்)