கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் நாடெங்கும் நடைபெற்ற சாவுகளை மறைக்கும் கள்ளத்தனம்

0 Min Read

கள்ளச்சாராய சாவு தவிர்க்கப்பட்டிருக்கவேண்டும் – மாற்றுக் கருத்தில்லை. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் மட்டும்தான் சாராயம் தேனாறாக – பாலாறாக ஓடுவதுபோலவும், ஏனைய இந்தியப் பகுதிகளில் சாராயமே இல்லை என்பது போலவும் ஒரு பிம்பத்தை கட்டமைக்க தொடர்ந்து முயல்கின்றனர்.

2016 முதல் 2020 வரை இந்தியா முழுவதும் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இறந்தவர்களின் பட்டியல்.

– கோ.கருணாநிதி

தமிழ்நாடு

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *