19.11.2023 ஞாயிற்றுக்கிழமை படத்திறப்பு

0 Min Read

புலவன் காடு: மாலை 5:00 மணி 

சுயமரியாதைச் சுடரொளி நல்.மாரிக்கண்ணுவின் இணையரும்,  சுயமரியாதைச் சுடரொளி கர்னல் டாக்டர். மாநல்.இராமச்சந்திரன் (மேனாள் துணை வேந்தர்) மற்றும் மாநல்.பரமசிவம் (கழக ஒன்றிய செயலாளர்), மாநல்.மெய்க்கப்பன் (ஊராட்சி மன்ற தலைவர்), பொறியாளர் மாநல்.தங்கமணி (USA), மாநல்.ஜெயலட்சுமி துரைமாணிக்கம், மாநல்.இளமுருகு கதிரவன் ஆகியோரது தந்தையாருமான பெருவாழ்வு வாழ்ந்த

மெ.நல்லான்  (மூத்த காளிங்கராயர்)  படத்திறப்பு

படத்திறப்பாளர்: துரை.சந்திரசேகரன்

(தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர்)

நீங்கா நினைவுகளுடன்: குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள், புலவன்காடு.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *