கடும் வெயிலால் பாதிக்கப்பட்டு 17 பேர் மரணம்

viduthalai
0 Min Read

புதுடில்லி ஜூன் 21 டில்லி ஆா்.எம்.எல் மற்றும் சஃப்தா்ஜங் மருத்துவமனைகளில் கடந்த 24 மணி நேரத்தில் வெப்பம் தொடா்பான நோய்களால் 17 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் நேற்று (20.6.2024) தெரிவித்தனா்.

சப்தா்ஜங் மருத்துவமனையியில் வெப்பம் தொடா்பான நோய்களால் பாதிக்கப்பட்ட 33 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 13 போ் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனா் என்று மருத்துவமனையின் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராம் மனோகா் லோகியா மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 22 நோயாளிகள் வெப்பப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 4 போ் உயிரிழந்துள்ளனா் என்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *