கடும் வெயிலால் பாதிக்கப்பட்டு 17 பேர் மரணம்

0 Min Read

புதுடில்லி ஜூன் 21 டில்லி ஆா்.எம்.எல் மற்றும் சஃப்தா்ஜங் மருத்துவமனைகளில் கடந்த 24 மணி நேரத்தில் வெப்பம் தொடா்பான நோய்களால் 17 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் நேற்று (20.6.2024) தெரிவித்தனா்.

சப்தா்ஜங் மருத்துவமனையியில் வெப்பம் தொடா்பான நோய்களால் பாதிக்கப்பட்ட 33 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 13 போ் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனா் என்று மருத்துவமனையின் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராம் மனோகா் லோகியா மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 22 நோயாளிகள் வெப்பப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 4 போ் உயிரிழந்துள்ளனா் என்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *