நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அறிவுக்கரசுவின் பேரன் நன்கொடை ரூ.10,000

0 Min Read

கழக மேனாள் செயலவைத் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி சு. அறிவுக்கரசுவின் பேரன் பொ.இரா. செங்கோ – ரம்யா ஆகியோரின் மணவிழா 3.5.2024 அன்று நடைபெற்றது. மணவிழாவின் மகிழ்வாக மணமக்கள் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வளர்ச்சி நிதியாக ரூ.10,000 தமிழர் தலைவரிடம் வழங்கினர். தமிழர் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: முனைவர் த. ஜெயக்குமார் (வடலூர் – 19.6.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *