திருத்தணியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு

Viduthalai
0 Min Read

அரசியல்

பொதட்டூர் புவியரசன்-தாட்சாயணி 75ஆம் அகவை அகமகிழ் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வழக்குரைஞர் மணி, அறிவு, வி.பன்னீர் செல்வம், பொதட்டூர் புவியரசன் குடும்பத்தினர் மற்றும் கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் (திருத்தணி, 27.8.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *