தமிழர் தலைவரிடம் சந்தா வழங்கினர்

1 Min Read

உசிலம்பட்டி மாவட்டத் தலைவர் த.ம.எரிமலை, ஒரு ’விடுதலை’ சந்தாவையும், தாம்பரம் சா.பார்த்திபன் தனது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு சந்தாவையும், சட்டக் கல்லூரி மாணவரும், மாநில மாணவர் கழக துணை அமைப்பாளருமான எஸ்.எஸ்.திராவிடச் செல்வன் ஒரு விடுதலை சந்தாவையும், திருவொற்றியூர் மாவட்டத்தை சேர்ந்த சா.கிருஷ்ணன் மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்று உள்ளார் – அவர் ஒரு விடுதலை சந்தாவையும் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

அதியமான் அரண்மனை உரிமையாளர் சத்திய பிரபு கோவேந்தன் விடுதலை அய்ந்து சந்தா தொகை ரூபாய் 10,000/-மும், ஓசூர் கிரீன்வேலி மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் கல்வி தாளாளர் ஆர். ராஜா விடுதலை அய்ந்து சந்தா தொகை ரூபாய் 10,000/-மும், ஆசிரியர் அருட்செல்வி சேவியர் செல்வநாதன், ஒரு விடுதலை சந்தாவையும், நல்லம்பள்ளி ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் தலைமை ஆசிரியர் நா.பெருமாள், 2 விடுதலை சந்தாவையும், ஊமை ஜெயராமன், தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோரிடம் வழங்கினர்.
காரணாம்பட்டு க.பாலசுப்பிரமணி (வனச்சரக அலுவலர், பணிநிறைவு) ஒரு விடுதலை சந்தாவை பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் தரும வீரமணியிடம் வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *