தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சந்திப்பு

Viduthalai
0 Min Read

 திராவிட இயக்க தமிழர் பேரவை தோழர் த.முத்துகுமார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் புத்தகம் வழங்கினார். ( 18.11.2023, பெரியார் திடல் )

———–

சிதம்பரம் மாவட்ட தலைவர்  பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் வெளிநாடு சென்று வந்ததன் நினைவாக ‘போர்ச்சுகல் நாட்டின் வரலாறு’ என்ற நூலையும், ‘போர்ச்சுகல்’ என்ற வார இதழையும்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்.   (18.11.2023, பெரியார் திடல் )

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *