‘விடுதலை’சந்தாதாரர் கவனத்துக்கு…

viduthalai
0 Min Read

“விடுதலை” நாளேடு, சந்தாதாரர்களுக்கு நாள்தோறும் ஆர்.எம்.எஸ். மூலம் அனுப்பப் படுகிறது.

‘விடுதலை’ கால தாமதமாக சந்தாதாரர் களுக்குக் கிடைப்பதாகப் புகார்கள் வந்துள் ளன. அந்த நிலையில், சம்பந்தப்பட்ட அஞ்சல் அலுவலகத்துக்கு சந்தாதாரர்கள் எழுத்து மூலமாகப் புகார் கொடுக்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அவ்வாறு புகார் செய்த சந்தாதாரர்களுக்கு தாமதம் இல்லாமல் ‘விடுதலை’ கிடைத்து வருகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
– மேலாளர், ‘விடுதலை’
குறிப்பு: கீழ்க்கண்ட தொலைபேசிக்குப் புகார் செய்யலாம்.
9710944812, 9710944842, 9843349112

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *