பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

Viduthalai
1 Min Read

இணைய வழிக் கூட்ட எண் 100
நூறாவது சிறப்புக் கூட்டம்
நாள்: 21.06.2024 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை
இசைப்பாடல் : தோழர் கரிசல்குயில் கிருஷ்ணசாமி
தலைமை : முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநில செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
தலைப்பு: “விடுதலைக் களஞ்சியம் தொகுப்புகள் – இன்றைய தேவை ஏன்?”
நன்றியுரை: கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
ஒருங்கிணைப்பு:
பாவலர். செல்வ மீனாட்சி சுந்தரம் (மாநில செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
zoom : 82311400757 Passcode : PERIYAR
இணைய வழியில் இணைவோம். வாரீர்…

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *