இராணிப்பேட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அறிவியல் மனப்பான்மை நாள் – தெருமுனைக் கூட்டம்

1 Min Read

 28.8.2023 திங்கட்கிழமை

வாலசாப்பேட்டை: மாலை 6:00 மணி ⭐ இடம்: வாலாசாப்பேட்டை பேருந்து நிலையம் ⭐ தலைமை: ந.இராமு (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்) ⭐ இரா.தமிழ்வாணன் ⭐ முன்னிலை: சு.லோகநாதன் (மாவட்டத் தலைவர்), சே.கோபி (மாவட்ட செயலாளர்), சொ.ஜீவன்தாஸ் (மாவட்ட அமைப்பாளர்), பொன்.வெங்கடேசன் (மாவட்ட துணைத் தலைவர்), க.தீனதயாளன் (மாவட்ட துணைச் செயலாளர்), கே.சூரியகுமார் (பொதுக்குழு உறுப்பினர்), பொ.பெருமாள், சிப்காட் இராசா, ஆலப்பாக்கம் இராவணன் (கழகப் பாடகர்) ⭐ தொடக்க உரை: பு.எல்லப்பன் (மாவட்ட காப்பாளர்) றீ சிறப்புரை: காஞ்சி பா.கதிரவன் (காஞ்சி மண்டல செயலாளர்), த.க.பா.புகழேந்தி (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ⭐ நன்றியுரை: உ.பாபு (திராவிடர் கழகம், வாலாசாப்பேட்டை)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *