அப்பா – மகன்

0 Min Read

யார் சொல்வது?
மகன்: நீட் தேர்வுக்கு எதிரான தி.மு.க. வின் போராட்டம் மக்களை ஏமாற்றும் நாடகம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறாரே, அப்பா!
அப்பா: அ.தி.மு.க. அரசில் நிறைவேற்றப்பட்ட மசோதா, குடியரசுத் தலைவரிடமிருந்து திருப்பி அனுப்பப்பட்ட தகவலைக் கூட தெரிவிக்காத அன்றைய அ.தி.மு.க. முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமியா, இதைப் பேசுவது, மகனே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *