மாவட்டக் கழக காப்பாளர் அரங்க.பன்னீர்செல்வம், தங்கம் இணையரின் மகன் ஆர்.பி.எஸ்.பண்பாளன் – வேகாக்கொல்லை சுயமரியாதைச் சுடரொளி இராஜசேகர், ராஜலட்சுமி இணையரின் மகள் இரா.தமிழ்ச்செல்வி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவிற்குத் தலைமையேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். உடன்: மதிமுக கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் ஆ.வந்தியத்தேவன், சட்டமன்ற மேனாள் உறுப்பினர் இள.புகழேந்தி, மாவட்ட கழகத் தலைவர் சொ.தண்டபாணி மற்றும் குடும்பத்தினர். (வடலூர் – 19.6.2024)
நெய்வேலி ஆர்.பி.எஸ். இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா – தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books