மாவட்டக் கழக காப்பாளர் அரங்க.பன்னீர்செல்வம், தங்கம் இணையரின் மகன் ஆர்.பி.எஸ்.பண்பாளன் – வேகாக்கொல்லை சுயமரியாதைச் சுடரொளி இராஜசேகர், ராஜலட்சுமி இணையரின் மகள் இரா.தமிழ்ச்செல்வி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவிற்குத் தலைமையேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். உடன்: மதிமுக கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் ஆ.வந்தியத்தேவன், சட்டமன்ற மேனாள் உறுப்பினர் இள.புகழேந்தி, மாவட்ட கழகத் தலைவர் சொ.தண்டபாணி மற்றும் குடும்பத்தினர். (வடலூர் – 19.6.2024)