சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணி புரிந்து ஓய்வு பெற்ற மூத்த தமிழறிஞர் பேராசிரியர் சுப.திண்ணப்பன் அவர்க ளின் 90 ஆவது பிறந்த நாளான இன்று (19-06-2024) காலை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் கைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். பேரா. சுப. திண்ணப்பன் அவர்க ளும் தனது மனமார்ந்த நன்றிகளை தமிழர் தலைவருக்குத் தெரிவித்துக் கொண்டார்.
தமிழர் தலைவர் வாழ்த்து
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books