நெய்வேலி ஆர்.பி.எஸ். இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா

1 Min Read

நாள்: 19.06.2024 காலை 10.00 மணி
இடம்: மங்கையர்கரசி
திருமண மண்டபம், வடலூர்
மணமக்கள்:
ஆர்.பி.எஸ். பண்பாளன் – இரா. தமிழ்ச்செல்வி
வரவேற்புரை
அரங்க. பன்னீர்செல்வம்
மாவட்ட காப்பாளர், திராவிடர் கழகம்.
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
முன்னிலை:
மாண்புமிகு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
தமிழ்நாடு வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர்
சபா. இராஜேந்திரன்
நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர்
வாழ்த்துரை:
டி.சண்முகம் (கடலூர் மண்டலத் தலைவர்)
சொ. தண்டபாணி (மாவட்டத் தலைவர்)
நன்றியுரை:
நா. தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்)
மற்றும் அழைப்பில் இணைந்து மகிழும்
Er. RPS. இளந்தென்றல்
KCD. விஷ்ணு மகேஸ்வரன்
பெரியார் பிஞ்சு வி. மகிழன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *