ஜாதி வெறியர்களைக் கண்டித்து ஓசூரில் ஆர்ப்பாட்டம்

Viduthalai
0 Min Read

திருநெல்வேலியில் ஜாதி மறுத்து காதல் மணம் புரிந்த இணையர் அடைக்கலம் புகுந்த நெல்லை சிபிஎம் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய ஜாதி வெறியர்களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி ஒசூர் ராம்நகரில் சிபிஎம் கட்சியின் நகர செயலாளர் சிபி.ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் மற்றும் சிபிஎம் நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *