ஓபிசி பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி, ஈரோட்டில் நடைபெற உள்ள இந்த அமைப்பின் 13ஆம் மாநில மாநாட்டிற்கு தலைமை ஏற்று நடத்திட, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு அழைப்பு விடுத்து கடிதம் கொடுத்தார். உடன் யூனியன் வங்கி ஓபிசி நலச் சங்கத்தின் நிர்வாகிகள் எஸ்.நடராஜன், எம்.பாக்யராஜ், பி.லோகேஷ் பிரபு, எஸ்.சத்தியமூர்த்தி, வி.கோடி, வி.ராமசாமி, கே.சந்திரன்.