கவிஞருக்கு, ஆசிரியர் வாழ்த்து!

Viduthalai
0 Min Read

திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் ‘விடுதலை’யின் பொறுப்பாசிரியர் கவிஞர் கலி.பூங்குன்றன் பெரியார் திடலில் நேரிடையாக தொண்டாற்றத் தொடங்கி 50 ஆண்டுகள் (17.6.1974 – 17.6.2024) நிறைவடைந்ததையொட்டி, கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து வாழ்த்தினார். உடன் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பெரியார் திடல் ப.சீதாராமன் (பெரியார் திடல், 17.6.2024).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *