மொரிஷியஸ் நாட்டிலிருந்து, போர்ட் லூயிஸ் நகரத்தில் உள்ள மொரிஷியஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் ராஜேன் நரசிங்கன் அவர்கள் சென்னை – பெரியார் திடலுக்கு வருகை தந்து, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து உரையாடினார். தமிழ்ப் பண்பாட்டு பரிவர்த்தனை குறித்து மிகுந்த ஆர்வத்துடன் தமிழர் தலைவருடன் பேசினார். அவருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து, தந்தை பெரியார் பற்றிய நூல்களை நினைவுப் பரிசாக வழங்கினார். முகம்மது ரபி, கழகப் பொருளாளர் வீ. குமரேசன், வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி உடனிருந்தனர் (சென்னை,14.6.2024).
மொரிஷியஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் தமிழர் தலைவருடன் சந்திப்பு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:தமிழர் தலைவருடன் சந்திப்பு
Leave a Comment
Popular Posts
10% Discount on all books