பெரியார். அண்ணா. கலைஞர். பகுத்தறிவு பாசறையின் 425ஆவது வார நிகழ்வு கொரட்டூர்,தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளைக் கழக அலுவலகத்தில் 15-06-2024 அன்று மாலை 7 மணிக்கு ஆவடி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் க.இளவரசன் தலைமையில். அம்பத்தூர் பகுதி தலைவர் பூ.இராமலிங்கம் முன்னிலையில். பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புரையுடன். கலைஞர் 100. விடுதலை 90. நமது வெற்றி 40/40 முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. தேவேந்திரகுமார் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக துணை செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், வழக்குரைஞர் ஜெ.ராஜா ஆகியோர் உரையாற்றினர்.நிகழ்வில் ஆவடி மாவட்ட இளைஞரணி செயலாளர் எ.கண்ணன்,ஆறுமுகம், கருப்பசாமி, ஹரிதாஸ், மணி சுமதி, சொக்கம்மாள், பிச்சை மணி, உதயசூரியா, கெஜலட்சுமி, சிவகுமார், ஜெயந்தி, செல்வகுமார், விஜய பானு, புஷ்பா, அருள் விழியன், ஆரோக்கியதாஸ், சுரேஷ், தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.இறுதியாக வழக்குரைஞர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.