மாண்புமிகு மோட்டார் வாகன விபத்து நட்ட ஈடு தீர்ப்பாயம், திருச்சிராப்பள்ளி

2 Min Read

MCOP. No. 152/2023    II ASJ  

சக்கரபாணி, த.பெ.ரெங்கசாமி,                                                          … மனுதாரர் 

 – எதிராக-

1.ஹமீம் தமீம் ரியாஸ், 

த.பெ.நைனா முகமது, 

நெ.12/315, ராஜீவ்காந்திதெரு, 

மேடவாக்கம், சென்னை – 100.

2. SP. சாய்ராம்,

எண். 3A/5வரதப்பன் தெரு,

கோடம்பாக்கம், சென்னை – 600024. 

    … எதிர்மனுதாரர்கள்

  அறிவிப்பு  

        மேற்படி கடந்த  08.04.2023-ம்  தேதி மாலை சுமார் 8.30 மணியளவில் எனது கட்சிக்காரர்  அவருக்கு சொந்தமான    TN-48-BB-3835 HONDA ACTIVA    என்ற இருசக்கர வாகனத்தில் திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம் – எடமலைப்பட்டி புதூர் சாலையில் TSP 1 BN-3  கேட் எதிரில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி சென்று கொண்டிருக்கும் போது  TN-09-CU-2869 KTM DUKE     என்ற எண்ணுள்ள இரு சக்கர வாகனத்தினை அதன் ஓட்டுநர் அதிவேகமாகவும் அஜாக்கிரதை யாகவும் ஓட்டி வந்து எனது கட்சிக்காரர் சென்ற வாகனத்தின் மீது பின்பகுதியில் மோதியதில் எனது கட்சிக்காரர் அடிப்பட்டு காயம்பட்ட தற்காக  நட்ட ஈடு கோரி மாண்புமிகு திருச்சிராப்பள்ளி மாவட்ட மிமிமிவது சார்பு நீதிமன்றம்(III ASJ) MCOP  No.152/2023 ல் வழக்கு தொடரப் பட்டு, வழக்கு வருகின்ற 20.09.2023ம் தேதியன்று தோன்றுதலுக்காக போடப்பட்டுள்ளது. இவ்வழக்கு குறித்து தங்களுக்கு ஏதேனும் ஆட்சேபணை இருப்பின்   நாளது தேதியில் மாண்புமிகு நீதிமன்றத்தில் காலை 10.00 மணிக்கு ஆஜராகி தங்களது ஆட்சேபணையை தாங்க ளாகவோ அல்லது தங்களது வழக்கறிஞர் மூலமாகவோ தெரிவித்து கொள்ள வேண்டப்படுகிறது. தவறும் பட்சத்தில்  ஒரு தலைப்பட்ச மாக தீர்மானிக்கப்படும் என்பதனை இந்த அறிவிப்பு மூலம் அறியவும்.

 K. திவாகர், M.Sc., B.L.,

மனுதாரர் வழக்கறிஞர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *